போதி மரத்துப் பௌதீகம்!!!
பெரும் மீதியாய்
மிச்சமிருப்பவள்
நீ!
உனக்கென்றிருந்த வேதியியலில்
அணு ஆதியாய்
சொச்சமிருப்பவன்
நான்!
சேர்மங்களின்
அறிவியல் மய்யம்
நான்!
ஓர்மைகளின்
அரிச்சுவட்டு அய்யம்
நீ!!
போதி மரத்தடியில்
பௌதீகம் பேசுகின்ற
இயற்பியல்
நீ!
ஒழுங்கற்ற வனத்தில்
ஒழுங்கு பேசுகின்ற
இயங்கியல்
நான்!
கலவியில் ஒழுங்கு நான்.....
விலகையில் விலங்கு நீ......
துச்சாதக் கைகள் நான்....
வற்றாத வைகை நீ!!
குற்றாலச் சீறல் நீ...
குற்றங்களின் பிள்ளை நான்!!
எட்டாத எல்லை நீ...
என்றுமுந்தன் தொல்லை
நான்!!!
Pic Courtesy:- Nivethapethuraj
Subscribe to:
Post Comments (Atom)
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......

0 comments:
Post a Comment