ஜென்!!!!????
தூரமில்லை
உன்னிடம்தான்
உணர்!!!!
******
பேரமைதி...
இரைச்சலாய்
நான்.
மீண்டும் பேரமைதி.
******
சுமைகளை
கீழிறக்க
கீழிறக்க,
மேலே
உயரத்தில்..........
******
செருப்பை
வெளியில் விட்டு
மனதோடு கோயிலுக்குள்??
இரண்டும் ஒன்று தான்!!
******
அறிவு
உணர்வதில்லை
உணர்ந்தால்
அறிவில்லை!!!
Friday, December 12, 2008 | Labels: கவிதை, ஜென் | 3 Comments
மழை!!!!
வேர்களை தேடும்
விழுதுகளின் முயற்சியா
அல்லது
ஏதிலியாய் விழும்
சோகத்தின் தாக்கமா......???!!!
Wednesday, December 10, 2008 | Labels: மழை | 0 Comments
Subscribe to:
Posts (Atom)
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......
