சாட்சி
May
31
எனை சுற்றிய,
சுற்றும்
இயல்பு நிகழ்வுகளை
சாட்சியாய்
பார்க்க,
நானில்லாவிடினும்
இந்நிகழ்வுகள்
நிகழ்ந்து
கொண்டுதானிருக்குமென்ற
நிதர்சனம்
சுட,
வெற்றிட வெறுமையின்
வெளியில்
என்னை
நெருக்கி
தள்ளும்
நெருப்பை
சுவைக்க
தொடங்க.....
அறிந்தது
அறியாதது,
தெரிந்தது
தெரியாதது,
உணர்ந்தது
உணராதது,
அண்டம்,
பிண்டம்,
ப்ரம்மம்,
அகம்,
புறம்,
அனைத்துமற்றதொரு
சூட்சுமத்தில்
சூனியத்தில்
அமிழ்ந்து
கரைந்து
காணாமல்
போனது(போனேன்).
Subscribe to:
Post Comments (Atom)
- Shared Understanding
- பொன்னியின் செல்வன்
- ஜெயமோஹன் என்கின்ற எழுத்தாள விசம்!
- Attention Please - Malayalam Movie
- சுயமரியாதைக்கு நன்றி...
- எலிசபெத் எனும் ஃபோட்டோஷாப் புன்னகை அரசி!
- துரோகி = விசுவாசி
- பிரபஞ்சமென்பது பிறிதொரு ஞானம்!
- முருகனைப் பார்ப்பான்...
- போதையெனும் பெருங்கடவுள்.......
- "முப்பாட்டன் முருகனும் முப்பதாம் தலைமுறைப் பேரனும்"
- சிங்கச் சித்தன்!!!
- போதி மரத்துப் பௌதீகம்!!!
- செம்பயிருக்கு வேர்.....
- காமத்தீயும் வாய்ப்புண்ணும்
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......
Popular Posts
-
பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் வெற்றிக்கு சில காரணங்கள்! பாண்டியர்களின் ஆபத்துதவிகளின் ராஜதந்திரம் மற்றும் அவர்களின் அறம்! ஒரு பெரிய ஹீ...
-
எனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வெ...
-
மரணம் நம் அனைவருக்குமுண்டு என்ற ஒரே பயங்கரமான உண்மை தான் இந்த உலகில் அன்பு இன்னும் இருப்பத்ற்க்கான ஆதாரமாக இருக்கிறது.... எனது வெறுமை என்னை ...
-
நிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன்!!! லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகிறது மனிதம் மனதின் கசிவ...
-
தனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண்டம்தான் நீ " உணர்" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞானம் !!...
-
என்னவோ எப்பவும் நில்லா காற்றாக நிரைந்து நெருக்குகிறது, பூர்த்தி செய்த பின்னும் அப்படியே......
-
நசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட "ரட்சியும் பிதாவே" என்று "கெடா வெட்டி" "குர்பான்" செய்திருக்குமோ எனக்கு...
-
நிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் வி...
-
முகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது!!! எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...
-
Why we always loose what we search for??? we can put it like this, If we can stop searching our pre-imbibed memories and teaching then we w...
2 comments:
கவிதை மிகவும் நன்று.. !
நன்றி! வாழ்த்துக்கள்..!
நீயும் இல்லை. அதுவும் உனதில்லை.
Post a Comment