எனக்குள் இருக்கும்.......
எனக்குள் இருக்கும் புத்தனுக்காக
காத்திருக்கிறேன்.....
எனது கோப்பையை காலியாக்கி
பார்க்கிறேன்,
ஒரே நதியில் ஒரே முறை குளிக்க முயல்கிறேன்,
தன்மையும் முன்னிலையுமற்று
இருக்கக்கற்கிறேன்,
போதி மரங்களைனடியில்
அமர இடம் தேடுகிறேன்,
தேநீர்ச்சுவையை விட
தேநீர் ஒசையை ரசிக்கிறேன்,
புத்தனை அங்கிங்கெனாதபடி
எங்கும் தேடுகிறேன்
என்னுள்ளும் தேடுகிறேன்???
இறுதியில்
யஷோதரைகளை தேடிப்புணர்கிறேன்,
பின் ரஹுலாதான்
என்னை புத்தனாக்கினான்!!!
காத்திருக்கிறேன்.....
எனது கோப்பையை காலியாக்கி
பார்க்கிறேன்,
ஒரே நதியில் ஒரே முறை குளிக்க முயல்கிறேன்,
தன்மையும் முன்னிலையுமற்று
இருக்கக்கற்கிறேன்,
போதி மரங்களைனடியில்
அமர இடம் தேடுகிறேன்,
தேநீர்ச்சுவையை விட
தேநீர் ஒசையை ரசிக்கிறேன்,
புத்தனை அங்கிங்கெனாதபடி
எங்கும் தேடுகிறேன்
என்னுள்ளும் தேடுகிறேன்???
இறுதியில்
யஷோதரைகளை தேடிப்புணர்கிறேன்,
பின் ரஹுலாதான்
என்னை புத்தனாக்கினான்!!!
Subscribe to:
Post Comments (Atom)
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......

0 comments:
Post a Comment