அறியாமையே பரமானந்தம்
கடவுள் இருக்கின்றான்
என்றனர்
ஒப்புக்கொண்டேன்.
இல்லை என்றனர்
ஒப்புக்கொண்டேன்.
இருக்கிறானா, இல்லையா
என்பது குழப்பமானது என்றனர்
அதையும் ஒப்புக்கொண்டேன்.
இறுதியில்
நீ தான் கடவுள்
என்றனர்
அதையும்ஒப்புக்கொண்டேன்.
உண்மையைஉணராது
கடன் வாங்கிய
போதனைகளைஒப்புக்கொண்டேன்.
பின்பு தான்உணர்ந்தேன்.....
ஒப்புக்கொள்வது
என்பது எளிது
ஏனெனில்
நான்
ஆராய்ந்து சிரமப்பட
தேவை இல்லை.
எனது
அறியாமையை ஒப்புக்கொண்டேன்
இப்பொழுது
சின்னதாய் கிரணம் தெரிகிறது
அதிலே இருக்கிறேன்.
Sunday, December 23, 2007
|
Labels:
அறியாமையே பரமானந்தம்
|
Subscribe to:
Post Comments (Atom)
- magical realism
- ponniyan selvan @cupidbuddha
- queen elizabeth monarch sun
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......

0 comments:
Post a Comment