முருகனைப் பார்ப்பான்...

ஸ்கந்தருக்கு ஹர் ஓ ஹரா!!!!

த்தா அது என்னடா கந்தன்?
 "ன்" விகுதில மரியாத இல்லாம என் முப்பாட்டன சொல்றீங்க.... ?

இனிமே எவனாவது கந்தனுக்கு அரோகரான்னு சொன்னா மரியாதை கெட்டுப்போயிட்டும் ரேஸ்கல்ஸ்..

"ர்" விகுதி போட்டு மரியாதையோட சொல்லுங்க 

"க"முன்னாடி  "ஸ்" போட்டாச்சுன்னா அப்படியே ஆகம விதிகளுக்குள்ளார வந்துரும் ஐயருக்கும் புரிஞ்சுரும் ஈசியா இருக்கும் மந்திரம் சொல்லுறதுக்கு..... 

ஹர ஓ ஹரா என்பதை "சீர்திருத்தி" இந்த தமிழர்கள் அரோகரா என்று சொல்லி விட்டனர்.

இந்த அநீதி மீண்டும் மீண்டும் நடைபெறாமல் இருக்க வேண்டும். 

நிற்க!! 

பார்ப்பனர்களின் வேதமும் சாஸ்திரமும் சடங்குகளும் பூசைகளும் புணஸ்காரங்களும்  அவற்றின் சூதும் நயவஞ்சகமும் குள்ளநரித்தனமும் காலங்காலமாக தமிழர்களையும் மனிதர்களையும் இந்துக்கள் என்று சொல்லி பிரித்தாள முயற்சித்துத் தோற்றது. 

இப்பொழுது கந்தனுக்கு அரோகராச் சொல்லச் சொல்லி கதறுகிறது. 

ஆகம விதிகளுக்குட்பட்ட ஏதேனும் ஒரு கோயிலின் கர்ப்பகிரகத்திற்குள் சென்று, 

ஒரே ஒரு பார்ப்பானையோ அல்லது அவனுக்கு சிங்கியும் சங்கியும் அடிக்கும் ஒரு இந்துவையோ 

"கந்தர் சஷ்டி கவசமோ" அல்லது "கந்தனுக்கு அரோகராவோ" சொல்ல சொல்லுங்கள் அன்று சொல்வோம் பார்ப்பனர்கள் மட்டும் இந்துக்கள் அல்ல என்று!

காலையில் பக்திப்பிரவாகத்தில் திளைத்து பரவசத்தில் மூழ்கிட இந்தப் பாடலை கேளுங்கள்!!! 

முருகனைச் சிறு தெய்வம் என்று சொல்லும் சின்னப்பசங்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்கிறேன்

என்னப்பனே கந்தப்பனே !!‬

0 comments:

Popular Posts

Blog Archive

Followers