ஞானம்.....

தனியே தன்னையே
தேடினேன்,
அகிலத்தின்
அக்குளுக்குள்ளும்.....
அண்டத்தின்
பிண்டம்தான்
நீ
"உணர்"....
உன்னை
உன்னுள்ளே
என்றது ஞானம்!!!
உணர உணர
"நான்"உம்
மறைந்தது
இனி
"யார்'' தேட ....???
"யாரை" தேட.........???

'சும்மா"

சுழன்று
சூழ்ச்சியறிந்து
செய்த
"செயலை" விட...
சும்மா
"இருத்தலின்"அமைதி"சுகம்"

மீண்டும்....!!!!!

தொப்புளுடன்
மீண்டும் எனது தொப்புளினைத்து
முலைகள்
திருகி சுவைத்து
யோனியின் சந்தினில்
என்னை மீண்டும் திணித்து
ம்
நான் என்ன
எனது தாயை
மீண்டும்
மனைவியிடம் தேடுகிறேனோ......!!!!

Popular Posts

Blog Archive

Followers