Google+ Followers
ஞானத்தெளிவு
மரணம் நம் அனைவருக்குமுண்டு என்ற ஒரே பயங்கரமான உண்மை தான் இந்த உலகில் அன்பு இன்னும் இருப்பத்ற்க்கான ஆதாரமாக இருக்கிறது....
எனது வெறுமை என்னை விழுங்கி தன்னை முழுமையாக்கிக்கொண்டது......
தீர்மானித்துவிட்டால் அதற்க்காக இறுதிவரை போராடு.... இடையில் நிறுத்துவது என்பது பாலுறவு கொள்கையில் பாதியில் எழுவதை ஒத்தது.....
இழப்பு என்று நாம் நினைக்கும் விந்துதான் பிறப்பிற்க்கு மூலாதாரம்....
எனக்கு வேண்டுமென்றால் எல்லாம் வேண்டும் இல்லையென்றால் வெறுமை கூட எனக்குத்தேவையில்லை... அதையும் நீயே வைத்துக்கொள்!!!!!!
உன்னை விட அழகானவளோ அறிவானவளோ, அகச்சுத்தம் வாய்ந்தவளோ, அல்லது இன்னும் எதோ ஏதோ, அவளை பார்த்திருந்த்தல் உன்னை விட அதிகமாக காதலித்திருந்திருப்பேன்..... உண்மையும் கூட.....!!
எங்கே போவதென்பது தெரியாமல் புரியாமல் அறியாமல் இருப்பது தான் இங்கேயே இருப்பதற்க்கான முழு முதல் காரணம்!!!
இல்லாக்கடவுளின் தாயைப் அவனையே புணரச்சொல்லி திட்டுவது தான் வாழ்க்கையின் மீதான ஆகப்பெரிய வெறுப்பின் உச்சம்......
Subscribe to:
Post Comments (Atom)
- அப்படியே......
- அறியாமையே பரமானந்தம்
- அறிவுக்கடல்.....
- இறை
- இறை........
- உணர்வு
- எங்கே தொடங்க எதை தொடங்க...........
- எதை விட......
- கலவி
- கவிஞன்....கவிதை...எழுத்து
- கவிதை
- குருதட்சனை
- குறிக்கோள்
- கோணம்
- சமர்
- சாமி குத்தம்???
- சிலுவையில்
- சும்மா
- ஞானம்
- துரத்தல்.........? துறத்தல்...?
- நன்றி
- நாத்திகமா...................?
- நான் கடவுள்
- நான் புத்தன் கடவுள்.......? நீ......?
- நிதர்சனம்
- படிப்பினை.....
- மரணம்....
- மழை
- மனிதம்
- மீண்டும்
- முகம்
- யோகி
- விடுதலையாகி......
- விடைகள் இல்லா வினவுகள்
- விட்டு
- விழுதல்
- ஜென்
- ஜென்.......

Popular Posts
-
எனை சுற்றிய, சுற்றும் இயல்பு நிகழ்வுகளை சாட்சியாய் பார்க்க, நானில்லாவிடினும் இந்நிகழ்வுகள் நிகழ்ந்து கொண்டுதானிருக்குமென்ற நிதர்சனம் சுட, வ...
-
தனியே தன்னையே தேடினேன் , அகிலத்தின் அக்குளுக்குள்ளும்..... அண்டத்தின் பிண்டம்தான் நீ " உணர்" .... உன்னை உன்னுள்ளே என்றது ஞான...
-
நிதர்சன யதார்த்தத்தில் துகிலுரியபடுகிறது மனிதம். துச்சாதனனாய் மனிதன்!!! லாரி மோதி நடுரோடிலுள்ள நாய் சிதறலில் மன்றாடுகிறது மனிதம் மனதின் கசிவ...
-
முகம் எனக்கு என்னவோ எப்பொழுதும் நிறைய கிடைக்கிறது!!! எனக்கு தேவைப்படுவதும் என்னிடம் தேவைப்படுவதுமாக, அனேக முகங்கள் அடுக்கடுக்காக எனது அகமாறி...
-
நசுக்கி நானெறிந்த சித்தெறும்பு கூட "ரட்சியும் பிதாவே" என்று "கெடா வெட்டி" "குர்பான்" செய்திருக்குமோ எனக்க...
-
நிறையத்தான் படித்திருக்கிறேன். நிரம்ப கேள்வி ஞானமும் பெற்றிருக்கிறேன். வானத்தின் கீழான அத்தனை விடயங்களின் மீதான என்னுடைய அனுமானங்களை பலர் ...
-
"மழைக்கு" பின்னானதொரு உரையாடல் இயலாமையில் புகையும் சிகரெட்டினூடே, கவிழ்ந்து கிடக்கும் மதுக்கோப்பைகளின் மத்தியில், முயங்கிக்...
-
சுழன்று சூழ்ச்சியறிந்து செய்த "செயலை " விட ... சும்மா " இருத்தலின் " அமைதி " சுகம் "
-
Why we always loose what we search for??? we can put it like this, If we can stop searching our pre-imbibed memories and teaching then we w...
-
துப்பிச்சென்ற எச்சிலாய் எனது காதல் காமப்பெருவெளியெங்கும்..... சூரியனாய் எனது காமமிருப்பினும் அதன் சுடராய் துருத்திதெறித்துத்தெரிவத...

0 comments:
Post a Comment