ஞானம்.....

தனியே தன்னையே
தேடினேன்,
அகிலத்தின்
அக்குளுக்குள்ளும்.....
அண்டத்தின்
பிண்டம்தான்
நீ
"உணர்"....
உன்னை
உன்னுள்ளே
என்றது ஞானம்!!!
உணர உணர
"நான்"உம்
மறைந்தது
இனி
"யார்'' தேட ....???
"யாரை" தேட.........???

3 comments:

senthil said...

ஒன்ணுமே புரியலயே, டிரெய்னிங் பத்தலயோ, இன்னும் நாலு தடவை படிச்சிட்டு வர்ரேன்.

cupidbuddha said...

நன்றி செந்தில்........

ஒரே தடவை படிங்க போதும்!!!!
ஆனா ஆழமா சிந்திங்க. கண்டிப்பா நீங்க என்னை தாண்டியும் எழுதுவீங்க

SUNDARAN said...

எல்லா விருத்தியும் அற்றுப்போவதே அந்நிலை.

Popular Posts

Blog Archive

Followers