எதிர் வினை!!!!!

Sep 29

நம்மால் செய்யப்பட்ட வினைகளும்
நமக்கு செய்யப்பட்ட வினைகளும்,
அவற்றின் விளைவுகளும்,
அவற்றால் ஏற்ப்பட்ட தாக்கங்களும்,
நமது மூளையின் ஏதோவொரு மூலையில் பதுங்கி கொண்டிருக்கிறது!!!!
அது 
எப்பொழுது தன்னை புலப்படுத்திக்கொள்ளுமென்பது தான் 
புதிர்.

Popular Posts

Blog Archive

Followers