ஞானம்!!!

தனியே
தன்னையே
தேடினேன்,
அகிலத்தின்
அக்குளுக்குள்ளும்!!!
அண்டத்தின்
பிண்டம்தான்
நீ உணர்....
உன்னை
உன்னுள்ளே
என்றது ஞானம்!!!
உணரத்துவங்கினேன்
நானும்
மறைந்தது
இனி
யாரை தேட.........???

0 comments:

Popular Posts

Blog Archive

Followers